ராகுல்காந்தியின் எம்.பி.பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வத்திராயிருப்பு வட்டம் கூமாபட்டி பேரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேரூர் கமிட்டி தலைவர் கே.எஸ்.சுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் ரெங்கசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.