districts

img

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொண்டார்.