districts

img

சத்யா பள்ளியில் வண்ணங்கள் தினவிழா

திருவில்லிபுத்தூர், ஜூலை 9-  திருவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் சத்யா வித்யாலயா  (சிபிஎஸ்இ) பள்ளியில் பாலர் வகுப்பு மாணவ மாணவி களுக்கு வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் ரோட்டேரியன் குமரேசன், டாக்டர் சித்ரா,  சிஇஓ அரவிந்த் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் அனு சியா, துணை முதல்வர் சௌந்தரபாண்டி என்ற சௌந்தரி,  ஆலோசகர் பாரதி நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பல நிற உடைகள் அணிந்து அணி வகுத்து வந்தனர். நிறங்கள் தொடர்பான உணவுப் பொருட் கள், பூக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. நிறங்க ளில் தன்மைகள் பயன்பாடுகள் குறித்து மழலையர்கள் தங்கள் மொழியில் எடுத்துரைத்தது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி அமுதா தலைமையில் பள்ளி ஆசிரிய, ஆசிரி யைகள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.