districts

img

சில்லாகுளம் பள்ளியில் மாணவர் விடுதி திறப்புவிழா

தூத்துக்குடி, செப்.11- சில்லாகுளம் முத்துக் கருப்பன் நினைவு பள்ளியில் மாணவர் விடுதியை ஆதி திராவிடர் நலத்துறை அமைச் சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சில்  லான்குளம் முத்துக்கருப் பன் நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்  துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெள்ளியன்று வருகை தந்தார். அவரை முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பாலமுருகன் வர வேற்றார்.  இதனைத் தொடர்ந்து பள்ளியில் புதிதாக கட்டப் பட்டுள்ள மாணவர்கள் விடு தியை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் விடுதி யில் மதிய உணவை சாப் பிட்டு ஆய்வு செய்தார். மேலும்  அவர் விடுதி மாணவர் களுக்கு மதிய உணவை பரி மாறினார். இதனைத் தொடர்ந்து பசுவந்தனை ஆதிதிராவிட மாணவர் விடுதியை அமைச்  சர் ஆய்வு செய்தார். ஆய்  வின் போது மாவட்ட வரு வாய் அலுவலர் கண்ண பிரான், முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்  வாக இயக்குநர் பாலமுரு கன் கருப்புசாமி, கோவில்  பட்டி உதவி ஆட்சியர் மகா லட்சுமி, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் பரி மளா, ஒட்டப்பிடாரம் தாசில்  தார் நிஷாந்தினி, சமூகப்  பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், முத்துக்கருப் பன் அறக்கட்டளை நிர்வாக கண்காணிப்பாளரும் பஞ்சாய்த்து தலைவருமான சரோஜா கருப்பசாமி, பஞ்சா யத்து தலைவர்கள் அருண் குமார், முத்துக்குமார், சண் முகையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;