districts

img

மதுரை மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணி

கவுன்சிலர்கள், கிளார்க்  மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட மதுரை மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலைத்திட்ட பணித்தளப் பொறுப்பாளர் நாகலட்சுமியின் உடலுக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார்.