சின்னாளபட்டி, ஏப்.23- திண்டுக்கல் மாவட்டம் ,காந்திகிராம நிகர்நிலை கிரா மியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக மரபு நாள் விழா நடைபெற்றது. . விழாவிற்குத் தமிழ்த்துறை யின் தலைவர் பேராசிரியர் முனைவர் ஒ.முத்தையா தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் முதல்வர் பி.பாலகுருசாமி சிறப்புரை யாற்றினார். முனைவர்கள் சி.சிதம்பரம், கா.கேசவ ராஜராஜன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் பேராசி ரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.