திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2022, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நடைபெற்ற சொற்பொழிவில் ‘ஒற்றை நலம்’ என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமன் கருத்துரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சாராட்சியர் ஏ.பி.மகாபாரதி, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் சீ.சந்தானலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.