போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை பாதுகாக்க அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதி சட்டமன்ற திமுக உறுப்பினர் அம்பேத்குமாரிடம் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பணிமனை தலைவர் எம்.பிரகாஷ், செயலாளர் பி.நாராயணன் மற்றும் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.