டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு தின நிகழ்ச்சி, பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையத்தில் வெள்ளியன்று பிஎஸ்என்எல் திருப்பூர் கிளைகள் சார்பில் நடை பெற்றது. இதில், மாநில அமைப்புச் செயலாளர் அண்ணாதுரை, திருப்பூர் மெயின் கிளை செய லாளர் அருண்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.