சிவப்பு புத்தக தினம் நமது நிருபர் பிப்ரவரி 21, 2023 2/21/2023 11:39:09 PM திருச்சி மாநகரில் செவ்வாயன்று காலை சிவப்பு புத்தகம் வாசிக்கப்பட்டது. இருபதுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வாசிக்கப்பட்டன.