நாகப்பட்டினம், ஜூன் 8-
தலைஞாயிறு மற்றும் வேதாரணியம் தெற்கு ஒன்றிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.
நிகழ்வுகளில் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கலந்து கொண்டு உறுப்பினர் அட்டை யை வழங்கி, மத்திய குழு முடிவுகளை விளக்கிப் பேசி னார்.
வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.லதா, ஏ.வேணு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்ட னர்.