districts

img

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புதிய பேருந்து நிலையம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.நகரில் ஜன.24 முதல் பிப்.2 வரை 3 ஆவது புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான இலச்சினையை (LOGO) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டார். முன்னதாக, 3 ஆவது புத்தக கண்காட்சி நடைபெறவுள்ள புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.நகரில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.