districts

img

கூழையார் கிராமத்தில் நடைபெற்ற சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர கூழையார் கிராமத்தில் நடைபெற்ற சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவு தினத்தை ஒட்டி அவரின்  உருவப்படத்துக்கு ஜெயப்பிரகாஷ் தலைமையில் மலர்  அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் அங்குதன், கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணன், பாபு, உலகநாதன், அஜித், மதி, இளங்கோவன் மற்றும் கூழையார் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.