districts

ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக.14 -

     ஒன்றிய அரசைக் கண்டித்து அரியலூர் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    45இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம்,  குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களில் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வரும்  சட்ட மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்,  மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப  பெற வேண்டுமெனவும் வலியுறுத்தினர். சங்கத்தின் தலை வர் மனோகரன் தலைமையில் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.