districts

img

ஒன்றிய மோடி அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

ஒன்றிய மோடி அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சந்துரு முன்னிலை வகித்தார்.