தஞ்சாவூர், ஜூன் 3-
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே யுள்ள விளாங்குடி கிரா மத்தைச் சேர்ந்தவர் எம். ஆனந்தராஜ் (27). இவர் 2019 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலிப் பதாகக் கூறி பாலியல் வல்லுறவு செய்தார்.
இதுகுறித்து திரு வையாறு அனைத்து மக ளிர் காவல் நிலையத்தி னர் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இது தொடர் பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதி பதி ஜி.சுந்தரராஜ் விசா ரித்து ஆனந்தராஜூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள் ளியன்று தீர்ப்பளித்தார்.