districts

img

மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார்.