மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்தகம் முறைப்படி பராமரிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மருத்துவர்கள் உடனிருந்தனர்.