districts

img

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே எடக்குடி கிராமத்தில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே எடக்குடி கிராமத்தில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டதையடுத்து, சுகாதாரப் பணியாளர்கள் அந்த கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று கொசு புழு ஒழிப்பு புகை மருந்து அடித்தனர். மேலும், வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகக் கூடிய பழைய டயர், தேங்காய் மட்டைகளை அப்புறப் படுத்தினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுரேஷ் குமார், ஊராட்சி மன்றத் தலைவர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  

;