நாகப்பட்டினம், பிப்.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப் பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகேசனின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம், வெள்ளப்பள்ளம் கடைத்தெருவில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் வீ.செல்வ குமார் தலைமை வகித்தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் ஒன்றியச் செயலாளர் அ.ராஜா, வி.ச. ஒன்றி யத் தலைவர் ஜி.செல்வராஜ், விதொச ஒன்றியத் தலைவர் எம்.ஆறுமுகம், வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஆர்.தங்கதுரை, கோவில்பத்து கிளைச் செயலா ளர் செல்லையன் ஆகியோர் அஞ்சலி செலுத் தினர்.