districts

img

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துச் செய்து பழைய பென்ஷன் திட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துச் செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 115-ஐ ரத்துச் செய்ய வேண்டும் அகவிலைப்படி சரண்டர் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற பேரணியில் மாநிலத் துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டப் பொருளாளர் பாபு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பிரகாஷ், சகாதேவன், ஜீவானந்தம், சிவசங்கர், வெங்கடேசன், அமுதவள்ளி, அல்போன்சா, செந்தில்குமார், விமலா, சத்தியவாணி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.