districts

மார்ச் 16 பலன் தரும் மரங்கள் பொது ஏலம்

தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் மாவட்டம் நடு வூர் மாவட்ட கால்நடைப் பண்ணையில் உள்ள பலன் தரும் மரங்களில், காய்ப் பில் உள்ள 219 முந்திரி மரங்களின், மகசூல் பலன் களை அனுபவிக்கும் உரி மம் 2022-23 ஆம் ஆண்டிற் கான பொது ஏலம் மார்ச் 16  (புதன்கிழமை) காலை 11  மணியளவில், நடுவூர் மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளா கத்தில் நடைபெற உள்ளது.  இந்த ஏலம் அரசு விதி முறைகளின்படி பகிரங்க மாக அலுவலக வளாகத்தில் நடைபெறும். ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் தனித்தனியாக ஏல டேவ ணித்தொகை, முன்வைப்புத் தொகை ரூ.10,000 (பத்தாயி ரம் மட்டும்) The Deputy Director of Animal Husbandry, District Livestock Farm, Nadu vur” என்ற பெயரில் வங்கி வரைவோலை, “State Bank of  India, Orathanadu” மாற்றத்தக்க  வகையில் (Payable at SBI,  Orathanadu) வங்கி வரை வோலை மட்டும் ஏற்றுக்  கொள்ளப்படும் என மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் தெரிவித்துள்ளார்.