சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பம் நமது நிருபர் நவம்பர் 20, 2022 11/20/2022 9:30:03 PM தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கீழவழுத்தூர் அருகே ரெகுநாதபுரம் வாய்க்கால் கரையோரம் மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. விபத்து நிகழும் முன், மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.