districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் ஞாயிறன்று (பிப்.11) சிறப்பு பேரவை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதிக்குழு சார்பில் ஞாயிறன்று (பிப்.11) சிறப்பு பேரவை நடைபெற்றது. இதில், தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாயை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபீ வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் பாரதிராணி, ராஜேந்திரன், குமரேசன், ராமமூர்த்தி, பாபு, ரமேஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.