தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரளான ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் பங்கேற்ற மனித சங்கிலி போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.