தியாகிகள் தினத்தையொட்டி ஓசூர் சிஐடியு அலுவலகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், போக்குவரத்து சங்க செயலாளர் குமார், நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, எம்.எம்.ராஜூ, நாகேஷ் பாபு, மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.ஜெயராமன், சேதுமாதவன் சாமிநாதன் உட்பட கலந்து கொண்டனர்.