districts

img

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் (வெள்ளி கடற்கரை) குளித்து மகிழும் மாணவர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 11) கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் (வெள்ளி கடற்கரை) குளித்து மகிழும் மாணவர்கள்.