நெற்குன்றத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி பேரவைக் கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணனிடம், பகுதிச் செயலாளர் வி.தாமஸ் கட்சி வளர்ச்சி நிதி வழங்கினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் உடன் உள்ளனர்.