மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத் திற்கு வருகை தந்த ஜம்மு காஷ்மீரின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான யூசுப் தாரிகாமிக்கு, மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தாம் எழுதிய ‘’தி பயர் அகென்ஸ்ட் அன்டச்சபி லிட்டி’’ (தீண்டாமைக்கு எதிரான நெருப்பு ) என்ற நூலை வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி உடனிருந்தார்.