districts

தாம்பரம், கிண்டி, மயிலாப்பூர், கே.கே.நகரில் இன்று மின்தடை

சென்னை, ஜூலை 2-

    மின்வாரிய பராமரிப்புப் பணி நடைபெறுவதால் திங்க ளன்று  காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி , மயிலாப்பூர், கே.கே.நகர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தாம்பரம் பகுதியில் மாடம்பாக்கம் அகரம் பிரதான சாலை, மெப்பேடு, செயலக காலனி, அன்னை தெரசா தெரு, திருவாஞ்சேரி கிராமம், ரூபி குடியிருப்பு, ஸ்ரீ சாய் நகர், பாய் கார்டன் ராஜ கீழ்ப்பாக்கம் சிட்லபாக்கம் பிரதான சாலை, மேத்தா நகர், பாபு தெரு, ஸ்ரீராம் நகர், பாலாஜி அவென்யூ. மயி லாப்பூர் பகுதியில் லஸ் சர்ச் சாலை, கிழக்கு அபிராம புரம் 1 முதல் 3-வது தெரு, வாரன் சாலை, பி.என்.கே.தோட்டம், கெனால் வங்கி சாலை, தேசிகா சாலை, வெங்கடேச அக்ரஹாரம், ராயப்பேட்டை நெடுஞ் சாலை ஒருபகுதி, கச்சேரி சாலை, ரங்கநாதபுரம் தெரு, சோனாசலம் தெரு, நாச்சியப்பா தெரு. கிண்டி பகுதி யில் ராணுவக் காலனி 1 முதல் 16-வது தெரு, கந்தர் நகர், நந்தம்பாக்கம் மாங்காளியம்மன் கோவில் தெரு, கலை ஞர் நகர், கணபதி காலனி ராஜ்பவன் மவுண்ட் சாலை ஒருபகுதி, சர்தார் பட்டேல் சாலை, முகலிவாக்கம் கமலா நகர், சபரி நகர் விரிவு, ஆலந்தூர் முத்தையால் ரெட்டி தெரு வேதகிரி தெரு, மார்கோ தெரு, பருத்திவாக்கம் தெரு, வேளச்சேரி சாலை, எம்.கே.என்.சாலை, காவல் குடி யிருப்பு மடிப்பாக்கம், லட்சுமி நகர். குபேரன் நகர் 12-வது தெரு, மூவரசன் பேட்டை ராகவா நகர் ஒரு பகுதி, அண்ணா தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, புழுதி வாக்கம் பாலையா கார்டன் ஒரு பகுதி, ராஜா தெரு, முருகப்பன் தெரு, சாலை உள்ளிட்ட  பல பகுதிகளில் மின்சாரம் இயங்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

;