districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி பேரவை கூட்டம் வெள்ளியன்று (பிப்.9) நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கியத்திடம் 40 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதியை நிவேதிதா வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், பகுதி செயலாளர் ஐ. ஆர். ரவி ஆகியோர் உடன் உள்ளனர்.