districts

img

மகாகவி பாரதியார் நினைவு தினம்

மகாகவி பாரதியார் நினைவு தினமான ஞாயிறன்று (செப்.11) பல்லாவரத்தில் உள்ள உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.


மகாகவி பாரதியார் நினைவு தினமான ஞாயிறன்று (செப்.11) திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைந்துள்ள உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், பகுதி செயலாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.


 

;