எழுத்தாளர் க.தங்கவேல் எழுதிய “தமிழரைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை புத்தக காட்சியில் எப்.12 பாரதி புத்தகாலயம் அரங்கில் புதனன்று (ஜன். 11) நடைபெற்றது. தமுகஎகச கவுரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட தொழிற்சங்கத் தலைவர் எஸ்.நடராஜன் பெற்றுக்கொண்டார். உடன் ஜெ.சிதம்பரநாதன் கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ), க.நாகராஜன் (பாரதி புத்தகாலயம்) இருந்தனர்.