கள்ளக்குறிச்சி மாவட்டம்.மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் அருகில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன்குமார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.