districts

img

முன்னாள் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நினைவு தினக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.பி.சிந்தன், தாம்பரம்  பகுதிக்குழு முன்னாள் செயலாளர் க.வெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நினைவு தினக்கூட்டம் திங்களன்று (மே 8) தாம்பரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி உருவப்படங்களுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், வீ.மாரியப்பன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.