மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பகுதி மக்களுக்கு, சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கோவூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உணவு வழங்கினர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பகுதி மக்களுக்கு, சென்னை மற்றும் புறநகர் கட்டிட தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.