திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தரணி ஆலை -2 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ. 106 கோடியை மாநில அரசு பெற்றுத் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போளூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் எஸ். பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். ப.செல்வன், கி.பாலமுருகன், உதயகுமார், எம்.சிவக்குமார் மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.