districts

img

தேங்கும் மழை நீர் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் தேங்கும் மழை நீரை மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன், உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் கோதண்டராமன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து அகற்றினர்.

;