districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஒப்பந்ததொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ 380 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னேரியில் மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை வடக்கு மண்டலம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.