districts

img

சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.