தமிழக அரசு சமீபத்தில் உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.