districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபிநேசர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக் கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ராபர்ட் எபிநேசர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.