districts

img

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் முயற்சியைக் கண்டித்து சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே வியாழனன்று (ஏப். 20) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் சு.லெனின்சுந்தர், நிர்வாகிகள் பி.என்.உண்ணி, சு.பால்சாமி, கே.ரவிச்சந்திரன், மணிமேகலை, ஏ.ராயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.