districts

கடலூர் மாவட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கடலூர்,டிச.17- சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் (சபாநாயகர் திருக்கோயில்) வருகின்ற 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடை பெற இருப்பதால் மாவட்டத் திலுள்ள அரசு அலுவ லகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறி விக்கப்பட்டு இதற்கு பதி லாக ஜனவரி 8ஆம் தேதி  சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படு கிறது. அதேசமயம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலு வலகங்கள் அவசர பணி களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர் களோடு செயல்படும் என வும் ஆட்சியர் பாலசுப்பிர மணியன் அறிவித்தார்.