விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் நல்லாகூர் கிராமத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் ஐ.சேகர் தலைமையில் நாற்று நடும் போராட்டம் செவ்வாயன்று (ஜூன் 14) நடைபெற்றது, இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.