சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நல்லாவூரிலிருந்து பிரச்சார நடை பயணம் தொடங்கியது. எம்.ராஜாராமன், ஐ.சேகர், ஏ.நாராயணன் ஆகியோர் தலைமையில் வி. அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். எஸ்.முத்துக்குமரன் முடித்து வைத்தார்.