districts

img

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் பகுதி

மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல் உள்ளிட்டோர் நிவாரண தொகுப்புகளை வழங்கினர்.