districts

img

மிழ்நாடு மின்வாரிய ஓய்வூ பெற்றோர் நல அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூ பெற்றோர் நல அமைப்பின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் எம்.சந்திரசேகரன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கவுரவத் தலைவர் வே.மன்னார், மாவட்டச் செயலாளர் நீதி மாணிக்கம், மாவட்டப் பொருளாளர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.