districts

img

நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் அவரது தங்கை மீது சக மாணவர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்

நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவன் அவரது தங்கை மீது சக மாணவர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.  இதனைக் கண்டித்து புதனன்று (ஆக. 16) சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் பி.ஆர்.முரளி உள்ளிட்டோர் பேசினர்.