districts

img

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து பிரச்சார இயக்கம்

ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து வியாழனன்று (மார்ச் 10) அரும்பாக்கத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  கட்சியின் அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பகுதி குழு உறுப்பினர் ஆ.பெரியசாமி தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, பகுதிச் செயலாளர் மகேந்திரவர்மன், பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராஜன், கே.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.