விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட துறையின் சார்பில் நடைபெற்ற வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பான்முடி, செஞ்சி மஸ்தான், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.